Friday, June 24, 2016
Wednesday, June 22, 2016
இப்டா கூட்டம்
#இப்டா சிவகாசி கிளையின் 11 ஆவது கூட்டம்#
அன்புடையீர் வணக்கம்,
இன்று 22.6.16 (இந்திய மக்கள் நாடக மன்றம்) சிவகாசி கிளையின் 11 ஆவது கூட்டம் திரை விமர்சன அரங்காக நடை பெற்றது. நிகழ்வு சிவகாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாடலாசிரியர் ஸ்வரமஞ்சரி அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ஏ.ஆர்.எம்.முத்து அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் 'இறைவி' மற்றும் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' ஆகிய படங்களின் மீது விமர்சன விவாதம் நடைபெற்றது. குறும்பட இயக்குனர்கள் செல்வதரன், சரனிதா, சரவணகாந், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பாடலாசிரியர் டுவிட்டூ பாண்டூ மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவாதத்தில் கலந்து சிறப்பித்தனர். கிளைத் தலைவர் தங்கமாரிமுத்து நன்றியுரையாற்றினார்.
அன்புடையீர் வணக்கம்,
இன்று 22.6.16 (இந்திய மக்கள் நாடக மன்றம்) சிவகாசி கிளையின் 11 ஆவது கூட்டம் திரை விமர்சன அரங்காக நடை பெற்றது. நிகழ்வு சிவகாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாடலாசிரியர் ஸ்வரமஞ்சரி அவர்கள் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ஏ.ஆர்.எம்.முத்து அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் 'இறைவி' மற்றும் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' ஆகிய படங்களின் மீது விமர்சன விவாதம் நடைபெற்றது. குறும்பட இயக்குனர்கள் செல்வதரன், சரனிதா, சரவணகாந், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பாடலாசிரியர் டுவிட்டூ பாண்டூ மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவாதத்தில் கலந்து சிறப்பித்தனர். கிளைத் தலைவர் தங்கமாரிமுத்து நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)